திங்கள், 29 ஜனவரி, 2018

ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே,ஆதார் ஆணையம்...


புதுடில்லி: ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே
என ஆதார் ஆணையம், விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) சி.இ.ஓ., அஜய் பூஷன் பாண்டே டுவிட்டரில் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ஆதார் விவரங்களில் கை ரேகை பதிவு, கண் விழி படலம் மற்றும் புகைப்படம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் போலி அடையாள ஆவணம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும்.

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணக்கு விவரங்களை யு.ஐ.டி.ஏ.ஐ.,யால் பார்க்க முடியாது. ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே. வங்கி கணக்கை மத்திய அரசு முடக்கும் என்ற அச்சம் மக்களுக்கு வேண்டாம். ஆதார் தகவல்கள் எதுவும் கசியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCHOOL CALENDAR, FEBRUARY~2018...

பொதுக்கல்வியை வலுப்படுத்துவோம்...

EMIS மற்றும் AADHAR சார்பான கூட்டம்(30-01-18)~நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்…

தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். என்றால் என்ன?~விளக்கம்...

மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள வரும் பிப்ரவரி-3 ம் தேதிக்குள் 412 பயிற்சி மையங்கள்~அமைச்சர் தகவல்...

விபத்தில் தாய்/ தந்தை இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்ட கிளையின் ஒன்றிய செயலாளர்கள் கூட்டம்(27.01.2018) -இராசிபுரம் ~நாளிதழ் செய்திகள்...