சனி, 25 மே, 2019

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு...

எருமப்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் லட்சக்கணக்கில் மோசடி ~ ஆசிரியர்கள் பரபரப்பு புகார் ~ நாளிதழ் செய்திகளில்...


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு கால அவகாசம் வழங்க வேண்டும்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் (23.05.2019) ~செய்தியறிக்கை…



வெள்ளி, 24 மே, 2019

அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை ~ மேல்நிலை முதலாமாண்டு (+ Arrear) , இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் 2019 ~ மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் குறித்த செய்திக்குறிப்பு...

LKG,UKG மாணவர் சேர்க்கை நடத்தவும், இவ்வகுப்புகளுக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை கொண்டு பள்ளி திறக்கும் நாளில் வகுப்பு ஆரம்பிக்க இயக்குனர் செயல்முறை



கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்...

லோன் வாங்க போறீங்களா? இதை மொதல்ல கவனிங்க...

Anganwadi Judgement ~ Web Copy...

புதன், 22 மே, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப்பதிவாளர் திரு.பொ.பாலமுருகன் அவர்களை 22/05/19-புதன் பிற்பகல் 12.00 மணியளவில் சந்தித்தனர்...

இச்சந்திப்பில்,
SN . 241 ,எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்  சங்கத்தின் வரவு- செலவு சார்ந்தும்,சங்கப்பணம் தவறாக கையாளப்பட்டிருப்பது குறித்தும், வெளிப்படையான விசாரணையும்-ஆய்வும், சட்டப்பூர்வமான விரைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வலியுறுத்தி  மாவட்ட அமைப்பின் சார்பில்  விண்ணப்பம் அளிக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 07.06.2019 (வெள்ளி)அன்று பிற்பகல் 05.00 மணியளவில் நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின்  துணைப்பதிவாளர் அலுவலகம் முன் #பெருந்திரள்_ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டுள்ளது.