வெள்ளி, 6 ஏப்ரல், 2018

DEE PROCEEDINGS- உதவி பெறும் பள்ளிகள்- RTE-அரசாணை 231- ஆசிரியர்~மாணவர் விகிதாச்சாரம் சார்பு…

PASSPORT சார்ந்த படிவம்...

Recommendations of the Official Committee 2017 - Revision of Pension, Family Pension and Retirement Benefits-Pensioners- Reg...

கல்வித்துறையில் உருவானது SSAS திட்டம்... [SSA+RMSA+DIET= SSAS] (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா)

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்(RMSA) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவை ஒருங்கிணைக்கப்பட்டு, SSAS (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை SSA, 9-10ம் வகுப்பில் RMSA திட்டம் செயல்படுகின்றன.
இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. 

இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: 

முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.

Grade D மாணவர்களுக்கு " 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம்"- Proceeding...

எட்டாம் வகுப்பிற்கு மட்டும் திருத்திய மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை...

வியாழன், 5 ஏப்ரல், 2018

தனியார் பள்ளிகளில் வேலைதேடும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான "FIND TEACHER POST" ன் ANDROID MOBILE க்கான APP வெளியீடு...

ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடதிட்டப் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வுசார்பான அறிவுரைகள்~நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்...


தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்.
     
நாள்:-                                                        08:04:18-ஞாயிறு.      இடம்:-                                   
              திருவாரூர்.
              
மன்ற மறவரே!
      மறத்தியரே!

தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும் இடர்ப்பாடு நேரும்போதெல்லாம் தவறாமல் குரல் கொடுக்கும் இயக்கம்  ஆசிரியர் மன்றம்.                                                                        தமிழினத்தின்  நலனில் நமக்கிருக்கும்  அக்கறையின் வெளிப்பாடாய்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட, மத்திய அரசை வலியுறுத்தி, திருவாரூர் நகரில் 08.04.18, ஞாயிற்றுக்கிழமை; காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை,              ஆசிரியர் இனக்காவலர் பாவலர் தலைமையில்        தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.                                       
பெருந்திரளாக ஆசிரியர்களை பங்கேற்கச் செய்வோம்...
  
08-04-18 அன்று புறப்படுவோம், திருவாரூர் நகரை நோக்கி...

அனைவரும் வருக...
ஆதரவு தருக...

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻