வியாழன், 31 மே, 2018

பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை அறிவிப்புகள்~2018-19...

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...


சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல்பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை  திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

புதிய கற்றல் முறை படிநிலைகள்...

புதன், 30 மே, 2018

பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர்,ஆசிரியைகளை பொறுப்பாளர்களாக நியமிக்க கல்வித்துறை அறிவுறுத்தல்...

New DEO Office Lists & Contact Numbers ~ 2018...

பள்ளிக்கல்வித்துறை~ அலுவலகங்களின் அலுவலகப்பணியாளர்களின் விபரங்கள்…

இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்...


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு:

இந்தக் கல்வியாண்டு
(2018-2019) முதல்...
இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகவல் பின்வருமாறு :

1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்,

2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,

3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, 

4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,

5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,

6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,

7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம்,

மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.

செவ்வாய், 29 மே, 2018

திருச்செங்கோட்டில் புதிய மாவட்ட கல்வி அலுவலகம்- திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கம்...

HIGHER SECONDARY SECOND YEAR SPECIAL SUPPLEMENTARY EXAMINATIONS~ JUNE/JULY -2018...

அரசாணை எண் 108 பள்ளிக்கல்வி நாள்:28.05.2018 ~ 52 புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதித்தல் சார்பு…