செவ்வாய், 26 டிசம்பர், 2017

விடுமுறைக் கால கணினிப்பயிற்சிக்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டாது...

அன்பானவர்களே!வணக்கம்.

1)விடுமுறைக் கால
கணினிப்பயிற்சிக்கு   கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.

2)துறைத்/பல்கலைக் கழகத்தேர்வு எழுதுவோர் /வெளிநாடு சென்றோர் விடுமுறையைப்பயன்படுத்திக்கொள்ளலாம்.

3)கணினிப்பயிற்சியில் விரும்பின் பங்கேற்போர் பங்கேற்புச்(வருகை)சான்றிதழ் பெற்று உரியமாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களிடம்  வேலைநாளாக பாவித்திடுவதற்கு 
விண்ணப்பம் செய்திட வேண்டும்.

4)கணினிப்பயிற்சியில் பங்கேற்காதோர் 
வரும் ஏப்ரல் 30க்குள் எந்தெந்த சனிக்கிழமைகளில் பள்ளிகளில்  ஈடுசெய்வர் எனும் விபரத்தை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உரிய.மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரிடம் அளிப்பர்.இதனடிப்படையில் கணினிப்பயிற்சியில் பங்கேற்காதோர் பள்ளியில் வேலைநாளை ஈடுசெய்ய வழிவகை செய்யப்படும்.

5)மேற்கண்ட விபரத்தை மாநில ஜாக்டோ-ஜியோ சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக தெரிவிப்பர்.

தகவல்:
மதிப்புமிகு.பாவலர்.க.மீ.அவர்கள்.,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

ICT- 4 DAYS TRAINING - TIME TABLE & SCHEDULE...

List of benefits available to Salaried Persons...

அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழ் மென்பொருள் குறுந்தகடு ~நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்...

மாதிரி ஏவுகணை பறக்கவிட்ட பள்ளி மாணவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் பயிற்சி!

திங்கள், 25 டிசம்பர், 2017

செவ்வாய் கிரகத்தில் இருந்த தண்ணீர் மாயமானது எப்படி?

தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை(NCERT) பின்பற்றாத சி.பி.எஸ்.இ.(CBSE) பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்~ சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

CLASSIFICATION ON FAMILY PENSION ADMISSIBLE TO NPS EMPLOYEES...

Periyar Institute of Distance Education Examinations for December 2017 has been postponed...

NEWS FLASH : NOW PENSION REVISIONS STATEMENT AVAILABLE IN TREASURY WEBSITE

CLICK HERE
 http://218.248.44.30/ecsstatus/

LOGIN IN ECS LOGIN PAGE WITH PENSIONERS PPO NUMBER AND DATE OF BIRTH