திங்கள், 25 நவம்பர், 2019

பள்ளிக்கல்வி_ மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க அறிவுரை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை



மழை காலத்தில் மின்கம்பிகள் அருகில் செல்லக்கூடாது ~ மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை …


இளம்பருவத்தில் சேமிப்பு பழக்கம் அவசியம் ~ கலெக்டர் வேண்டுகோள்…


26.11.19 ஆம் நாளைய பள்ளிக் கல்வித்துறைஆணையாளர் கூட்டம் ஒத்திவைப்பு.

26.11.19 ஆம் நாளைய ஆணையாளர் கூட்டம் ஒத்திவைப்பு:

Sir/ Madam, Due to
Administrative reasons association meeting scheduled on 26.11.2019 has been postponed.
Director ~Dse

அனைத்து சங்கங்களுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் அலுவலர்களின் தகவலின்படி கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள புதிய மாநிலப் பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர் வாழ்த்து

அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தேர்தல் சிதம்பரத்தில் 24.11.19(ஞாயிறு)அன்று  நடைபெற்றுது.
இத்தேர்தலில்  மாநிலச்செயலாளராக  திரு.முருகசெல்வராசன் ,
மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளராக திரு.வெ.பாலமுரளி ,
மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக திரு.பெ.பழனிசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சார்ந்த
மேற்கண்டோரை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ள மாநிலப்பொதுக் குழுவினை   நாமக்கல் மாவட்ட அமைப்பு பெரிதும் வணங்குகிறது;
நன்றி பாராட்டுகிறது.
💐🙏🙏💐
முருகசெல்வராசன்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் - ஆணை..


9 முதல் பிளஸ்2 வரை செமஸ்டர் முறை...