திங்கள், 25 நவம்பர், 2019

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள புதிய மாநிலப் பொறுப்பாளர்களுக்கு மாவட்டச் செயலாளர் வாழ்த்து

அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தேர்தல் சிதம்பரத்தில் 24.11.19(ஞாயிறு)அன்று  நடைபெற்றுது.
இத்தேர்தலில்  மாநிலச்செயலாளராக  திரு.முருகசெல்வராசன் ,
மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளராக திரு.வெ.பாலமுரளி ,
மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக திரு.பெ.பழனிசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சார்ந்த
மேற்கண்டோரை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ள மாநிலப்பொதுக் குழுவினை   நாமக்கல் மாவட்ட அமைப்பு பெரிதும் வணங்குகிறது;
நன்றி பாராட்டுகிறது.
💐🙏🙏💐
முருகசெல்வராசன்.