புதன், 8 ஏப்ரல், 2020

முதலமைச்சர் பொது நிவாரண நிதி_ அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்த விவரம் கோருதல் சார்ந்து.... இயக்குநர் செயல்முறை




*🌐மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்*

*அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்*

*அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கருக்கும் மத்திய உள்துறை செயலாளர் கடிதம்*

Pschool - personal school - students learning App...

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியறிக்கை 07.04.2020





தமிழ்நாடு முதலமைச்சரின் செய்தியறிக்கை நாள்;07.04.2020




கூட்டுறவு_ ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கங்களில் கடன் தொகையை செலுத்துவதற்கு 3மாத கால அவகாசம் அளித்துள்ள கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை யை அமல் படுத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் கிளை வேண்டுகோள்




அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. சோனியா காந்தி அவர்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராட பல்வேறு வழிமுறைகளை குறிப்பிட்டு மாண்புமிகு. இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் அளித்துள்ளார்.



கொரோனா பேரிடர் நிதி அல்லது நிவாரணப் பொருட்கள் வழங்கிடுவதற்கு மாவட்டம் வாரியாக தொடர்பு எண்கள் தமிழகரசு வெளியீடு



தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


படிவம் 15ஜி, 15எச் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு...