செவ்வாய், 7 ஏப்ரல், 2020

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. சோனியா காந்தி அவர்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராட பல்வேறு வழிமுறைகளை குறிப்பிட்டு மாண்புமிகு. இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் அளித்துள்ளார்.