செவ்வாய், 1 செப்டம்பர், 2020

*பேரிடர் மேலாண்மை-நாமக்கல் மாவட்டம் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்-தொற்றுநோய் தடுப்பு தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்ட அறிவுரைகள்-அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.6302/அ5/2020 நாள்:01.09.2020.*

*பேரிடர் மேலாண்மை-நாமக்கல் மாவட்டம் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்-தொற்றுநோய் தடுப்பு தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்ட அறிவுரைகள்-அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.6302/அ5/2020 நாள்:01.09.2020.*

செப்டெம்பர் 1, வரலாற்றில் இன்று.தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் நினைவு தினம் இன்று(1980)

செப்டெம்பர் 1, வரலாற்றில் இன்று.

தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் நினைவு தினம் இன்று(1980)

 தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர். பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார். 

செப்டெம்பர் 1, வரலாற்றில் இன்று. பூலித்தேவன் பிறந்த தினம் இன்று.

செப்டெம்பர் 1, வரலாற்றில் இன்று.
 

பூலித்தேவன் பிறந்த தினம் இன்று.

உங்களில் பெரும்பாலனவர்கள் ‘300 பருத்தி வீரர்கள்’ என்ற ஆங்கில படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் வெறும் 300 வீரர்கள் கொண்ட ‘ஸ்பார்ட்டா’ நாட்டின் வீரர்கள் பல லட்சம் வீரர்களை கொண்ட பாரசீக படைகளை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வீழ்வார்கள். அந்த படத்தை, அவர்களின் வீரத்தை சிலாகித்து விசிலடித்து பார்த்த நமக்கு உண்மையில் நாம் யார் என்பது தெரியாது.

செப்டெம்பர் 1,வரலாற்றில் இன்று.உலக கடித தினம் இன்று.

செப்டெம்பர் 1,
வரலாற்றில் இன்று.

உலக கடித தினம் இன்று.

ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. 

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கல்வித் தொலைக்காட்சியில் 25.8.2020 முதல் 30.8.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு

 1. மூன்றாம் வகுப்பு -சமூகவியல்- பாடம் குடும்பம்


2. நான்காம் வகுப்பு -சமூக அறிவியல் -ஆற்றங்கரை அரசுகள்


3. 4th standard -English -Robot


4. ஐந்தாம் வகுப்பு- சமூக அறிவியல்- நமது பூமி


5. மூன்றாம் வகுப்பு- சமூக அறிவியல் -நண்பர்கள்


6. 7TH STANDARD -ENGLISH -POEM


7. எட்டாம் வகுப்பு- தமிழ் -மரபு


8. எட்டாம் வகுப்பு -அறிவியல் -பொருட்கள்


9. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல்- வானிலை


10. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல்- வர்த்தகம்



5 ஆயிரம் ஆண்டு பழமையான செங்காவி ஓவியம் கண்டுபிடிப்பு...

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் புதிய தளர்வுகளுடன் நீட்டிப்பு_முதலமைச்சர் அவர்களின் செய்திக் குறிப்பு

 தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் புதிய தளர்வுகளுடன் நீட்டிப்பு_முதலமைச்சர் அவர்களின் செய்திக் குறிப்பு



CLICK HERE TO OPEN

Emis ல் ஏற்கனவே வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்தவர்களை புதியதாக அடிக்கக்கூடாது. அந்த மாணவர்களை நமது பள்ளியில் உள்ளே கொண்டுவர மேற்கண்ட வீடியோ பார்த்து உள்ளீடு செய்யவும்.

Emis ல் ஏற்கனவே வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்தவர்களை புதியதாக அடிக்கக்கூடாது. அந்த மாணவர்களை நமது பள்ளியில் உள்ளே கொண்டுவர மேற்கண்ட Video முறை கொடுக்கப்பட்டுள்ளது.கிளிக் செய்து பார்க்கவும்.

click here.

அரசு ஊழியர்களின் பணிவிதிகள் குறித்தான தற்போதைய நடைமுறை (Latest) சட்டம்_அனைத்து அரசு ஊழியர்களும், உள்ளாட்சி பணியாளர்களும், அதிகாரிகளும், பணியாளர் பிரிவு உதவியாளர்களும் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணம்


அரசு ஊழியர்களின் பணிவிதிகள் குறித்தான தற்போதைய நடைமுறை (Latest) சட்டம்

"Tamilnadu Govt. Servants (conditions of service) Act,2016*

அரசுப் பள்ளிகளில் செப்டம்பா் இறுதிவரை மாணவா் சோ்க்கை நடைபெறும் _ பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்