புதன், 2 பிப்ரவரி, 2022

30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!


 

தொடக்கக் கல்வி- பொது மாறுதல் கலந்தாய்வு 2021-22-முந்தைய கல்வி ஆண்டுகளில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் தாய் ஒன்றியத்திலேயே முன்னுரிமைப் பராமரிக்கப்படும் விவரங்கள் கோருதல்-தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்/ நாள்: 02.02.2022




 

தேசிய ஆசிரியர் நலநிதி கல்வி உதவித்தொகை விண்ணப்பம்!


 Click here for download pdf

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

2022-23ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிக்கை




 

கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி ஆணையர்

 


Go.No:150/03.11.2021 பள்ளிகல்வி_ படிக்கும் வளரிளம் பருவத்தினருக்கான நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் திறன் மேம்பாடு பயிற்சிக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!



 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி தேதி மாற்றம்


 

Go.No:165/30.11.2021 பள்ளிக்கல்வி மானியகோரிக்கை_ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன் மருத்துவம் செய்ய நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!



 

பள்ளி மாணவர்களுக்கு நாட்டுக்கோழி வளர்க்க பயி்ற்சி அளிக்க கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்


 

திங்கள், 31 ஜனவரி, 2022

நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர்களுடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

 **தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிளையின் நிர்வாகிகள் ஒன்றிய தலைவர் சிதம்பரம் அவர்கள் தலைமையில், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி அவர்கள் முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு நடைபெற்றது இச்சந்திப்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் ,ஒன்றிய துணைத் தலைவர் வினோத், கதிர்வேல் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் ,கிருஷ்ணன் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தனமணி ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வி ,ஒன்றிய கொள்கை விளக்க செயலாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தரம், ஜெயமுருகன், மணி செங்கோட்டுவேல் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.**