திங்கள், 31 ஜனவரி, 2022

நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர்களுடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

 **தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிளையின் நிர்வாகிகள் ஒன்றிய தலைவர் சிதம்பரம் அவர்கள் தலைமையில், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி அவர்கள் முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு நடைபெற்றது இச்சந்திப்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் ,ஒன்றிய துணைத் தலைவர் வினோத், கதிர்வேல் ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் ,கிருஷ்ணன் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் தனமணி ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வி ,ஒன்றிய கொள்கை விளக்க செயலாளர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சுந்தரம், ஜெயமுருகன், மணி செங்கோட்டுவேல் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.**







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக