சனி, 6 ஆகஸ்ட், 2022

தலைமையாசிரியர்களுக்கு உயர்க்கல்வி வேலைவாய்ப்பு வழிக்காட்டி அறிமுக பயிற்சி இணையவழியில்( online) 08.08.2022 முதல் நடைபெறுதல் சார்ந்து SPD Proceedings 04.08.2022





 

G.O.No.77/27.07.2022 அரசு அலுவலர்களின் பதவி உயர்வுகளுக்கு தற்காலிக பணியிடங்களை ஏற்படுத்துவதை தவிர்த்தல் சார்ந்து அரசாணை வெளியீடு!



 

G.O.No:81/04.08.2022 அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!








செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பாராளுமன்றத்தில் நேற்று(01/08/22)மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் விலைவாசி உயர்வு மற்றும் வரி உயர்வு குறித்து உரையாற்றிய நிலையில் அதில் உள்ள தவறான கருத்துகளை மறுத்து உண்மை நிலையை விளக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை.







 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 20 அம்சக் கோரிக்கைகள் மீது விரைவு நடவடிக்கை மேற்கொள்ள நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறுவுறுத்தல்





 

எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் F(a) வளரறி மதிப்பீடு செய்தல் சார்ந்து SCERT Director and Elementary Director Proceedings 01.08.2022



 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தல் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் பிறப்பிப்பு...கோரிக்கைகள் மீது விரைவு நடவடிக்கை மேற்கொள்ள திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலருக்கு அறுவுறுத்தல்.



 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு BLOக்கள் மூலம் விருப்ப மனு 6b தரலாம் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு