சனி, 21 மார்ச், 2020

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளரே!
தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளரின் சுற்றறிக்கையை ஏற்றுக்கொண்டு அமல்படுத்துக!
2019ஆம் ஆண்டின் முதல் சுற்றறிக்கை முடங்கிப் போவது அழகல்ல!
ஐந்து சதவிகித பங்குத்தொகையை திருப்பித்தந்திடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது.