புதன், 2 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 2, வரலாற்றில் இன்று. பிரிட்டிஷார்,1947 இல் இந்தியாவுக்கு முழு விடுதலை அளிக்க முடிவு செய்ததை முன்னிட்டு 1946 செப்டெம்பர் 2ம் நாள் இந்தியாவில் இடைக்கால அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்ட தினம்.

செப்டெம்பர் 2, 
வரலாற்றில் இன்று.

 பிரிட்டிஷார்,1947 இல் இந்தியாவுக்கு முழு விடுதலை அளிக்க முடிவு செய்ததை முன்னிட்டு 1946 செப்டெம்பர் 2ம் நாள் இந்தியாவில் இடைக்கால அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 

இந்த இடைக்கால அரசுக்கு  வைஸ்ராயின் நிர்வாகக் குழு (Viceroy’s Executive Council) என்று பெயரிடப்பட்டது. இதன் தலைவர் வைஸ்ராய் ஆன மவுண்ட் பேட்டன் பிரபு. துணைத் தலைவர் ஜவஹர்லால் நேரு. 

பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையில் தீவிரமாக இருந்த முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி இந்த இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்துவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக