செவ்வாய், 8 செப்டம்பர், 2020

*🍭செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

*🍭செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.*

*🍭9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🍭பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.*

செப்.21ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு

* பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் - மத்திய அரசு

* விருப்பமுடைய மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகே பள்ளிக்கு வர வேண்டும் - மத்திய அரசு

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை - மத்திய அரசு
#CentralGovt

வழிகாட்டு நெறிமுறைகளை படிக்க கிளிக் செய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக