சனி, 10 அக்டோபர், 2020

அக்டோபர் 10,வரலாற்றில் இன்று.தேசிய தபால் தினம் இன்று.

அக்டோபர் 10,
வரலாற்றில் இன்று.

தேசிய தபால் தினம் இன்று.

இந்தியாவில் அக்டோபர் 10 முதல் 15ஆம் தேதி வரை தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் இந்திய அஞ்சல் துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால் சேவையினை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்வதே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக