வியாழன், 10 டிசம்பர், 2020

2020-21ஆம் கல்வி ஆண்டு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்துவதற்காக வழங்கப்பட்ட நிதியினை செலவிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்


 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஈரோடு மாவட்டம் -

2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பு சார்ந்து - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிக்காக நிதி விடுவிக்கப்பட்டது - செலவினங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக