செவ்வாய், 8 செப்டம்பர், 2020

*🍭செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

*🍭செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.*

*🍭9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🍭பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.*

செப்.21ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விருப்பப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு

* பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் - மத்திய அரசு

* விருப்பமுடைய மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகே பள்ளிக்கு வர வேண்டும் - மத்திய அரசு

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை - மத்திய அரசு
#CentralGovt

வழிகாட்டு நெறிமுறைகளை படிக்க கிளிக் செய்க.

*📘TNTEU - B.Ed, M.Ed Examination 2020 - Time Table Download :*

*📘TNTEU - B.Ed, M.Ed Examination 2020 - Time Table Download :*

*🖥️பள்ளிக்கல்வி Covid 19 காரணமாக இணையதள வழியாக Digital Onlion class நடைபெறுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் பிசி1/அ4/2020 நாள் 08.09.2020.*

*🖥️பள்ளிக்கல்வி Covid 19 காரணமாக இணையதள வழியாக Digital Onlion class நடைபெறுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள் பிசி1/அ4/2020  நாள் 08.09.2020.*

கல்வித் தொலைக்காட்சியில் 03.09.2020 முதல் 06.09.2020 முடிய ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு

 கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

(தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்கநிலை)

03.09.2020 முதல் 06.09.2020 முடிய


1. எட்டாம் வகுப்பு -தமிழ் -உரைநடை


2. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -வர்த்தகம்


3. எட்டாம் வகுப்பு -கணிதம் -இயற்கணிதம்


4. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -குடிமையியல்


5. ஏழாம் வகுப்பு -சமூக அறிவியல் -குடிமையியல்


6. VIII STANDARD -ENGLISH -SUPPLEMENTARY


7. எட்டாம் வகுப்பு -கணக்கு -முற்றொருமைகள்


8. மூன்றாம் வகுப்பு -சமூக அறிவியல் -நமது நண்பர்கள்



9. நான்காம் வகுப்பு -சமூக அறிவியல் -நில அமைப்புகள்


10. எட்டாம் வகுப்பு -தமிழ் -சொற்பூங்கா


11. எட்டாம் வகுப்பு -சமூக அறிவியல் -வானிலை மற்றும் காலநிலை


12. ஆறாம் வகுப்பு -கணிதம் -எங்களின் மதிப்பீடுகள்


13. ஏழாம் வகுப்பு -கணக்கு -சேர்ப்பு பண்புகள்


14. நான்காம் வகுப்பு -கணக்கு -முப்பரிமாண வடிவங்கள்


நன்றி: கல்வி தொலைக்காட்சி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

பள்ளிக் கல்வி - கோவிட் - 19 - பள்ளிகளில் இணைய வழி கல்வி கற்றல் - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்: 05.09.2020.*

*பள்ளிக் கல்வி - கோவிட் - 19 - பள்ளிகளில் இணைய வழி கல்வி கற்றல் - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்: 05.09.2020.*


click here

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன் ஆளுநர்களிடம் கருத்து கேட்பதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன் ஆளுநர்களிடம் கருத்து கேட்பதா?
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சனி, 5 செப்டம்பர், 2020

*🖥️தொடக்கக்கல்வி -2020-2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை -EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🖥️தொடக்கக்கல்வி -2020-2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை -EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  செயல்முறைகள்.*

*🌟தொடக்கக்கல்வி-ஊராட்சி /அரசு/நகராட்சி/துவக்க/நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்குதல் மாவட்டக்கல்வி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க உரிய அறிவுரைகள் வழங்குதல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

*🌟தொடக்கக்கல்வி-ஊராட்சி /அரசு/நகராட்சி/துவக்க/நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்குதல் மாவட்டக்கல்வி அலுவலர்கள்  துரித நடவடிக்கை எடுக்க உரிய அறிவுரைகள் வழங்குதல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

புதியகல்விக்கொள்கை குறித்து மாநில ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்!தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின்தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை!

புதியகல்விக்கொள்கை குறித்து மாநில ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் 
முனை முறிக்கும் செயல்!
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின்
தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை!
****************************
நாடாளுமன்றம் கூடும் முன்பே புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் பிரதிநிதிகளான மாநில ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்! 

மாநில உரிமைகள் குறித்தெல்லாம் கவலையற்ற அதிமுக அரசு, புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராயக் கல்வியாளர்கள் கூட இன்றி ஒப்புக்கு குழுவை அமைத்துள்ளது - குழுவின் பரிந்துரைகள் மீது பாரத்தைப் போட்டு தப்பி விடும் கண்துடைப்புத் தந்திரம் இது!

தமிழக அரசே!மீண்டும் தகுதித்தேர்வு எனும் முடிவினை திரும்பப்பெறுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.மன்றம். நா.சண்முகநாதன் கோரிக்கை!

தமிழக அரசே!
மீண்டும் தகுதித்தேர்வு எனும் முடிவினை திரும்பப்பெறுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.மன்றம். நா.சண்முகநாதன் கோரிக்கை!
*************************

மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவினை திரும்பப்பெற வேண்டும்'- நா.சண்முகநாதன் கோரிக்கை!

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மேல் செல்லாது அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற  தமிழக அரசின் முடிவினை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: "பொதுக் கல்வித் தகுதியோடு பிளஸ் டூ, பிஏ, பி.எஸ்சி போன்றன படிப்புகளை படித்து ஆசிரியர் பணிக்கென்றே உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாண்டு ஆசிரியர் தொழில்கல்விப் பயிற்சி படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலைக்கு காத்திருக்கையில், மேலும் ஒரு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது வேதனையானதாகும்.

 

ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிட வேண்டும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பானது, ஆசிரியர் பயிற்சி முடித்து பத்தாண்டு காலத்திற்கும் மேலாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் தலையில் இடியை இறக்கியதற்கு ஒப்பானதாகும். இருந்தாலும் தகுதித் தேர்வினை எழுதினார்கள். அதிலும் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் 80 ஆயிரம் பேரின் தேர்ச்சி சான்றிதழ் காலம் டிசம்பருடன் முடிவடையும் நிலையில் உள்ள பொழுது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அத்தேர்ச்சி ஏழாண்டு காலத்திற்குத்தான் செல்லுபடியாகும் என கூறுவது “பெரிய குழிவெட்டி அக்குழியில் குதிரையை குப்புறத்தள்ளி மண்போட்டு மூடியதற்கு” இணையானதாகும்.

எனவே ஆசிரியர் பயிற்சி முடித்தும்,பி.எட் படிப்பு முடித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நியமனம் கிடைக்கப்பெறாமல் காத்திருப்போர் குடும்பங்களின் மனநிலையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவினை முற்றிலுமாக திரும்பப்பெறவேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.nakkheeran.in/