சனி, 5 செப்டம்பர், 2020

புதியகல்விக்கொள்கை குறித்து மாநில ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்!தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின்தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை!

புதியகல்விக்கொள்கை குறித்து மாநில ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் 
முனை முறிக்கும் செயல்!
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின்
தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை!
****************************
நாடாளுமன்றம் கூடும் முன்பே புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் பிரதிநிதிகளான மாநில ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்! 

மாநில உரிமைகள் குறித்தெல்லாம் கவலையற்ற அதிமுக அரசு, புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராயக் கல்வியாளர்கள் கூட இன்றி ஒப்புக்கு குழுவை அமைத்துள்ளது - குழுவின் பரிந்துரைகள் மீது பாரத்தைப் போட்டு தப்பி விடும் கண்துடைப்புத் தந்திரம் இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக