புதன், 9 ஜனவரி, 2019

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை தவிர்க்க சித்திக், ஸ்ரீதர் குழு பரிந்துரைகளை உடனே செயல்படுத்த வேண்டும்~தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்…

அடுத்த கல்வியாண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ புத்தகம் இல்லை.ஒரே புத்தகம் மட்டும்தான்...

தமிழகம் முழுவதும் 8,704 பள்ளிகள், கல்வித்துறை அலுவலகங்களுக்கு 16,430 பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தம்...

தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி~ முதல்வர் அறிவிப்பு...

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.

விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி.

கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடங்கும்
விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைய உள்ள கள்ளக்குறிச்சி, தமிழகத்தில் 33-வது மாவட்டமாக உதயமாகிறது.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

G.O No:5 பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு...

விடுமுறை - தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் 14-01-2019 அன்று உள்ளூர் விடுமுறை - ஆணை...


Attendance App News...

அனைவருக்கும் வணக்கம். 

பள்ளியில் attendance app மூலம் வருகைப்பதிவு மேற்கொள்வது இனி  காலை(ஒருமுறை ) மட்டும் பதிவு செய்தால் போதுமானது. 

உதவி பெறும் பள்ளிகள் (aided school) attendance app மேம்படுத்தப்படுவதால் வருகைப் பதிவு மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அறிவிப்பு வந்த பின் மீண்டும் தொடங்கலாம்.

இத்தகவலை அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ள்ப்படுகிறது. 
நன்றி.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டம்~பள்ளி சத்துணவு மையம் ~ உணவின் தரம்/சுவை ஆய்வுப்பதிவேடு…

பெண் குழந்தைகள் பாதுகாப்பு-பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுத்தல்- சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குழு ஏற்படுத்துதல்-மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளுதல்- சார்பு...

அங்கன்வாடிகளில் தொடங்கப்படவுள்ள எல்கேஜி குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க ஆசிரியைகள் நியமனம்~உபரி பட்டியல் அனுப்ப உத்தரவு...