செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019
ஆசிரியர்களையும்,சங்கவாதிகளையும் தவறாகவும் தரகுறைவான வார்த்தைகளால் ஏளனம் பேசும் நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம்
நாமகிரிப்பேட்டை ஆசிரியர் மன்றத்தின் கோட்டை !
சில்லறைகளின் சலசலப்புக்கெல்லாம்
அஞ்சாது ,
இமை சோராது, கண்துஞ்சாது தொண்டாற்றுவோம்!
சில்லறைகளின் சலசலப்புக்கெல்லாம்
அஞ்சாது ,
இமை சோராது, கண்துஞ்சாது தொண்டாற்றுவோம்!
நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களின் 12 அம்சக் கோரிக்கைகள் மீதும் தமிழ்நாடு அரசுக்கும், கல்வித்துறைக்கும் அவப்பெயர் விளைவிக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (13.08.2019 )ஆர்ப்பாட்டம்
தொடக்கக்கல்வி இயக்குனரே!நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களின்
12 அம்சக்
கோரிக்கைகளில் தலையிடுக ! தமிழ்நாடு அரசுக்கும்,
கல்வித்துறைக்கும் அவப்பெயர் விளைவிக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்க!!
திங்கள், 12 ஆகஸ்ட், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








