செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

பள்ளிக் கல்வி- முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிகின்ற நிருவாகம் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

 பள்ளிக் கல்வி- முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிகின்ற நிருவாகம் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!


CLICK HERE TO DOWNLOAD

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 வரை கொரோனா நோய்த்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

 விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட அனுமதி இல்லை

CLICK HERE TO DOWNLOAD



CLICK HERE TO DOWNLOAD

ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான சான்று விண்ணப்பப் படிவம்

 ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான  சான்று விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது . தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.



பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை , சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்; போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்.

 


சனி, 28 ஆகஸ்ட், 2021

ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றம் - அரசாணை

 


Click here to download G.O

EMIS இணைய தளம் 27.8.21 முதல் 30.8.21 முடிய 4 நாட்கள் பராமரிப்பு பணிகளுக்காக முடக்கம் - திட்ட இயக்குநர் கடிதம்

 



NHIS - மருத்துவச் செலவுத் தொகையை திரும்ப வழங்குதல் சார்ந்து கருவூல ஆணையரின் செயல்முறைகள்

 


CLICK HERE TO DOWNLOAD

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- தூய்மை நிகழ்வுகள் -2021 - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்- சார்பாக மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள்




"தூய்மையான நிகழ்வுகள் 2021" திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி சுகாதாரம் சார்ந்த விழிப்புனார்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 2021 செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நிகழ்வுகளை இணைப்பில் கண்ட விவரப்படி அனைத்து பள்ளிகளிலும் நடத்திட பள்ளிகளுக்கு உரிய அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு- சமூக நலத்துறை- கோவிட் 19 ஆல் தந்தை அல்லது தாய் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் பாதுகாப்பு- முதலமைச்சர் அறிவிப்பு- வழிகாட்டு நெறிமுறைகள்-அரசாணை

 

CLICK HERE TO DOWNLOAD GO