சனி, 28 ஆகஸ்ட், 2021

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- தூய்மை நிகழ்வுகள் -2021 - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்- சார்பாக மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள்




"தூய்மையான நிகழ்வுகள் 2021" திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி சுகாதாரம் சார்ந்த விழிப்புனார்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 2021 செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நிகழ்வுகளை இணைப்பில் கண்ட விவரப்படி அனைத்து பள்ளிகளிலும் நடத்திட பள்ளிகளுக்கு உரிய அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக