புதன், 14 ஜூன், 2023

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

பள்ளிக் கல்வி அனைவருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மாநிலத்தில் உள்ள அரசு/தனியார் பள்ளிகள் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை சார்பான அரசு இணைச்‌செயலாளர் கடிதம்

பள்ளிக் கல்வி அனைவருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மாநிலத்தில் உள்ள அரசு/தனியார் பள்ளிகள் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை சார்பான அரசு இணைச்‌செயலாளர் கடிதம் 

நாமக்கல் மாவட்டம் - உலக கற்றுச்சூழல் நாள் 05.06.2023 அன்று "Solution for Plastic Pollution" என்ற தலைப்பில் கொண்டாடுதல் பள்ளி விடுமுறை நாள் என்பதால் பள்ளி திறந்த முதல் வாரத்திற்குள் உலக சுற்றுச்சூழல் நாள் விழா கொண்டாடி புகைப்படத்துடன் கூடிய அறிக்கையினை அனுப்ப தெரிவித்தல் - சார்பான நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

நாமக்கல் மாவட்டம் - உலக கற்றுச்சூழல் நாள் 05.06.2023 அன்று "Solution for Plastic Pollution" என்ற தலைப்பில் கொண்டாடுதல் பள்ளி விடுமுறை நாள் என்பதால் பள்ளி திறந்த முதல் வாரத்திற்குள் உலக சுற்றுச்சூழல் நாள் விழா கொண்டாடி புகைப்படத்துடன் கூடிய அறிக்கையினை அனுப்ப தெரிவித்தல் - சார்பு.

செவ்வாய், 13 ஜூன், 2023

OoSc- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-பள்ளிசெல்லா/இடை நின்ற குழந்தைகள் அடையாளம் காணுதல், பள்ளியில் சேர்த்தல்-இடைநிற்றல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் வழிகாட்டுதல்!

OoSc- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-பள்ளிசெல்லா/இடை நின்ற குழந்தைகள் அடையாளம் காணுதல், பள்ளியில் சேர்த்தல்-இடைநிற்றல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் வழிகாட்டுதல்!
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கானகவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான
கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!

6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - தமிழ்நாடு தகவலுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்களின் நியமனம்... அரசாணை வெளியீடு

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - தமிழ்நாடு தகவலுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்களின் நியமனம்... அரசாணை வெளியீடு 

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6, ந.க.எண்.6413/டி1/2023. நாள். 12.06.2023

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.

திங்கள், 12 ஜூன், 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)-10.06.2023 ஆம் நாளைய பரமத்தி -மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)

10.06.2023 ஆம் நாளைய பரமத்தி - மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்

தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ்

கேரளா போன்று தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளைவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், கோடைவெயில் இன்னும் குறையாததால் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு குடிநீர் தர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு பள்ளிகளில் ஒவ்வொரு இடைவேளையின் போதும் வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர். மேலும், இந்த திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது...