Click here...
வியாழன், 29 ஆகஸ்ட், 2019
புதன், 28 ஆகஸ்ட், 2019
அரசாணை எண் 334 பள்ளிக்கல்வி நாள்:26/08/19-பள்ளிக் கல்வித் துறை மேல்நிலைக் கல்வி - 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்தல் - ஆணை
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019
பள்ளிக் கல்வி -AEBAS-Aadhar Enabled Bio-metric Attendance system- அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS-Aadhar Enabled Bio- metric Attendance system) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்துதல்.சார்ந்து...இயக்குநர் செயல்முறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)