திங்கள், 12 செப்டம்பர், 2022
ஞாயிறு, 11 செப்டம்பர், 2022
சனி, 10 செப்டம்பர், 2022
ஜாக்டோ-ஜியோவின் மேனாள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மு.சுப்ரமணியம் அவர்கள் பணி நிறைவு பெறச் செய்திட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது...
ஜாக்டோ-ஜியோவின் மேனாள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மு.சுப்ரமணியம் அவர்கள் பணிநிறைவுக்கு முன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவர் பணிநிறைவு பெற இயலவில்லை. தற்காலிக பணிநீக்கத்திலேயே வைக்கப்பட்டு இருந்தார்.
தற்போது தமிழ்நாடு அரசு பணி நிறைவு பெறச் செய்திட அனுமதி வழங்கியுள்ளது.
தீரமிக்க போராளியின் தற்காலிக பணிநீக்க ஆணை விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து குரல்கொடுத்த தோழர்களுக்கு பாராட்டு!
போராளி தோழர்
திரு.மு.சுப்ரமணியம் அவர்களுக்கு வணக்கம்! வாழ்த்து!
வியாழன், 8 செப்டம்பர், 2022
EMIS Portal புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது...
புதிய தளத்தில் login செய்தல்...
ஒவ்வொரு Menu bar ம் எங்குள்ளது என தெரிந்து கொள்ள...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)