வியாழன், 29 அக்டோபர், 2020

*📘IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் உத்தரவு!!!*

*📘IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் உத்தரவு!!!*

ஓய்வூதியர்களே ! மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தங்களுடைய முறையீடுமாவட்ட ஆட்சியரால் நிராகரிக்கப்படும்போது , மாநில அளவிலான கமிட்டிக்கு மேல்முறையீடுசெய்தல் தொடர்பான வழிமுறைகள்.

ஓய்வூதியர்களே ! மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தங்களுடைய முறையீடு
மாவட்ட ஆட்சியரால் நிராகரிக்கப்படும்போது , மாநில அளவிலான கமிட்டிக்கு மேல்முறையீடு
செய்ய "மாதிரி படிவம்" கீழே தரப்படுகிறது.இதனை நகல் எடுத்து வைத்துக்கொண்டு தங்களுக்கு தேவைப்படும்போதும்,மற்றவர்களுக்கும்
பகிர்ந்து உதவுமாறு அன்புடன் வேண்டு
கிறேன். மேலும் தெளிவு பெற தொடர்பு
கொள்ளவும்.98422 64788.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசாணை

மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது

#TNGovt | #NEET2020
அரசாணையினைப் படிக்க இங்கே கிளி க் செய்க.

📘எம்பிஃல்(MPhil)ஊக்க ஊதிய உயர்வுக்கான அரசாணை எண்.18 நாள்: 18.1.2013.

*📘எம்பிஃல்(MPhil)ஊக்க ஊதிய உயர்வுக்கான  அரசாணை எண்.18 நாள்: 18.1.2013.

ஒருவரின் ஊக்க ஊதிய உயர்வுக்குரிய பணப்பலன் 10.03.2020க்கு முன் துறையால் அனுமதிக்கப்பட்டு பின் தடைபட்டிருந்தால் அவர்களுக்கு தற்போது நிதித்துறை அனுமதி பெற வேண்டியதில்லை.

ஊக்க ஊதிய உயர்வு நிகழ்வில் தெளிவுரையாக வந்துள்ள அரசாணை எண்: 116

நாள்: 15.10.2020 இல் வரிசை எண்:9 (a)ல் அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர்  உயர்கல்வித் தகுதி பெறப்பட்டு துறையால் பணப்பலன் பெற அனுமதி ஆணை வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தற்போது நிதித்துறை அனுமதி பெற வேண்டியதில்லை. அவர்களுக்கு கருவூலப்பட்டியலை தற்போது அனுமதிக்கலாம் என கீழ்கண்டவாறு ஆணை கூறுகிறது.

Point raised for clarification:

         9)Whether the bills for sanction of advance increment for acquiring higher qualification may be passed/allowed by the concerned pay and account office/Treasury office, after the date of issue of the Government order 1st read above?

clarification

  9(a) The bill passing authority may pass the bills after due verification of the bills as follows:

    Whether the said higher qualification was acquired prior to the date of issue of the government order 1st read above and the proceedings/orders issued for sanction of advance increment is based on previous general orders issued by the department concerned and prior to the date of issue of the government order 1st read above.

           எனவே அரசாணை எண் 116 நாள் 16.10.2020ன் பாரா 9க்கு இணங்க  அரசாணைஎண் 37 நாள் 10.03.2020 வெளியிடப்படுவதற்கு முன்னர் ஒருவருக்கு ஊக்கஊதிய உயர்வு பெற சம்மந்தப்பட்ட துறையால் பணப்பலன் பெற ஆணைகள் வழங்கப்பட்டு பின்னர் கருவூலகத்தால் தடைபட்டிருந்தால் தற்போது நிதித்துறை அனுமதி பெறாமலே ஊக்க ஊதிய உயர்வினையும் அதற்க்குரிய பணப்பலனையும் அன்னாருக்கு அனுமதிக்கலாம்.

அரசாணை எண். 116 நாள்:15.10.2020.ஐ பார்க்க இங்கே கிளிக் செய்க.

click here.

தகவல் திரு -சா.ஜான்சன்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,

திருச்செந்தூர் கல்வி மாவட்டம்.

📘30.04.2014 முதல் PRIST தஞ்சாவூர், சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலை., உட்பட தமிழ்நாட்டில் உள்ள UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களின் பட்டியல் - பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை வெளியீடு - நாள்: 30.04.2014.

📘30.04.2014 முதல் PRIST தஞ்சாவூர், சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலை., உட்பட தமிழ்நாட்டில் உள்ள UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களின் பட்டியல் - பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை வெளியீடு - நாள்: 30.04.2014.
click here.

2021 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைப்பட்டிலுடன் கூடிய அரசாணையை வெளியிட்டது-தமிழக அரசு.

2021 ஆம் ஆண்டிற்கான  பொது விடுமுறைப்பட்டிலுடன் கூடிய  அரசாணையை வெளியிட்டது-தமிழக அரசு.
அரசாணை மற்றும் விடுமுறைப்பட்டியலைப்  பார்க்க இங்கே கிளிக் செய்க..
click here.

புதன், 28 அக்டோபர், 2020

வருமானவரித்துறையின் சுற்றறிக்கை.நாள்:23.10.2020.(Income tax circular date as on 23.10.2020)

வருமானவரித்துறையின் சுற்றறிக்கை.நாள்:23.10.2020.(Income tax circular date as on 23.10.2020)
click here.

G.O.(M.S) NO :382 . dated: 24.10.2020. -அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு -

👉👉👉 *G.O.(M.S) NO :382 . dated: 24.10.2020. -*
*அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு* -

மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு துறைகளில் புதிய பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முன்பாக பணியாளர் தேர்வாணையத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசே!அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!.ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து வழங்கிடுக!ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.முனைவர்.மன்றம்.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை- 
*தடுப்பதா?மறுப்பதா?

உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வுளை ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து  அனுமதித்திடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம்.திரு.நா.சண்முகநாதன் 30.05.2020இல் எழுதிய கடிதத்திற்கு அரசாணை எண்: 116(பநிசீது)நாள்: 15.10.2020 ஐ அளிப்பது தீர்வாகாது! முடிவாகாது!

தமிழக அரசே!
அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!
ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து  வழங்கிடுக!

ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.
முனைவர்.மன்றம்.
நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!