புதன், 28 அக்டோபர், 2020

தமிழக அரசே!அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!.ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து வழங்கிடுக!ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.முனைவர்.மன்றம்.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை- 
*தடுப்பதா?மறுப்பதா?

உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வுளை ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து  அனுமதித்திடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம்.திரு.நா.சண்முகநாதன் 30.05.2020இல் எழுதிய கடிதத்திற்கு அரசாணை எண்: 116(பநிசீது)நாள்: 15.10.2020 ஐ அளிப்பது தீர்வாகாது! முடிவாகாது!

தமிழக அரசே!
அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!
ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து  வழங்கிடுக!

ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.
முனைவர்.மன்றம்.
நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக