புதன், 28 அக்டோபர், 2020

G.O.(M.S) NO :382 . dated: 24.10.2020. -அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு -

👉👉👉 *G.O.(M.S) NO :382 . dated: 24.10.2020. -*
*அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு* -

மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு துறைகளில் புதிய பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முன்பாக பணியாளர் தேர்வாணையத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக