புதன், 20 டிசம்பர், 2017

அரசாணை எண்: 258, நாள்:06.12.17-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு- அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம்ஆகிய 4 துறைகளில் தனித்திறன் பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களை மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பிட ஆணை வெளியீடு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக