வியாழன், 14 டிசம்பர், 2017

ஆசிரியர் பயிற்றுனர்களில் 350 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் !



சென்னை:பள்ளிக்கல்வியில், 2005 - 06ல்,ஆசிரியர் தேர்வு வாரியமான,TRB ஆல்நியமிக்கப்பட்ட, 1,039ஆசிரியர் பயிற்றுனர்கள்,வட்டார வள
மையங்களில்பணியாற்றுகின்றனர்.

இவர்களில், மூன்றுஆண்டுகளுக்கு மேல்பணியாற்றுவோருக்கு,ஆசிரியர்களாக பணியிடமாற்றம் வழங்க,பள்ளிக்கல்வி முதன்மைசெயலர், பிரதீப் யாதவ்உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 350 ஆசிரியர்கள்பாடவாரியாக, மாவட்டம்விட்டு மாவட்டம்; ஒன்றியம்விட்டு ஒன்றியம் மாற்றப்படஉள்ளனர். இதற்கானவழிகாட்டுதலை, அனைத்துமாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளுக்கும்,பள்ளிக்கல்வி இயக்குனர்,வழங்கி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக