புதன், 14 பிப்ரவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ நாமக்கல் மாவட்டம் . ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் (13/02/2018) ~ நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்ட அமைப்பின ஒன்றியச்செயலாளர்கள்கூட்டம் திருச்செங்கோடு நகராட்சி மலையடிவாரம் நடுநிலைப்பள்ளியில் மாவட்டத்தலைவர் திரு.க.ஆசைத்தம்பி
தலைமையில் 13.02.18அன்று நடைபெற்றது.

21.02.2018 ஆம் நாள் முதலான சென்னை_தொடர்
மறியலில் முழுமையாக பங்கேற்பது என இக்கூட்டம் முடிவாற்றியது.
          ~முருகசெல்வராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக