திங்கள், 12 பிப்ரவரி, 2018

திருவாரூரில் நடைபெற்ற மண்டல ஆயத்த மாநாட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பாவலர்.அய்யாஅவர்கள் பெருந்திரள் ஆசிரியர்-அரசு ஊழியர்களிடையே தலைமை ஏற்றும்,செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியும் எழுச்சியுரை ஆற்றியநிகழ்வுகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக