புதன், 7 மார்ச், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்,பெரியாரியலாளர்,பாவலர் அய்யா அவர்களின் அறைகூவலை ஏற்று தமிழகத்தில் தந்தை பெரியார்சிலை இடிக்கப்படும் என்றுரைத்த திரு.எச்.ராசாவைக்கண்டித்து எதிர்வரும் 12.03.18(திங்கள்) பிற்பகல் 05.00 மணியளவில் திருச்செங்கோடு, இராசிபுரம்,நாமக்கல் ஆகிய மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்....

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்,பெரியாரியலாளர்,பாவலர் அய்யா அவர்களின் அறைகூவலை 
ஏற்று தமிழகத்தில்தந்தை
------------------------------------ பெரியார்சிலைஇடிக்
-------------------------------------
கப்படும்என்றுரைத்த
-------------------------------------
திரு.எச்.ராசாவைக்
-----------------------------------
கண்டித்து
--------------------
எதிர்வரும் 12.03.18(திங்கள்)
பிற்பகல் 05.00 மணியளவில் 
திருச்செங்கோடு,
இராசிபுரம்,நாமக்கல் ஆகிய மையங்களில் *கண்டன ஆர்ப்பாட்டம்*
நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட அமைப்பின்  ஆசிரியர்மன்றத்தை 
சார்ந்த மாநில,மாவட்ட ,ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்றமுன்னோடிகள்,மன்ற ஆசிரியப்பெருமக்கள் பெருந்திரளாய் ஒன்றுகூடுமாறு மாவட்ட அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக