வியாழன், 29 மார்ச், 2018

மார்ச்~31ம் தேதி வேலை நாள்…


தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்களுக்கு வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2017-18ம் நிதியாண்டு வரும் மார்ச்~31ல் முடிவுறுவதால் பட்டியல்களை நேர்செய்வதற்காக வேலை நாளாக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக