வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்புக்கூட்டம்(12.04.18)~நிகழ்வுகள்...



🙏🏻💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐
அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 
பரமத்தி ஒன்றிய அமைப்புக்கூட்டம் 12.04.18அன்று பரமத்தி,ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியில் 
யில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒருமனதாக கீழ்க்கண்டோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 பரமத்தி ஒன்றியப்பொறுப்பாளர்கள்:

ஒன்றியத்தலைவர் : திரு.ரங்கசாமி

துணைத்தலைவர்:
திரு. சதீஷ்

ஒன்றியச்செயலாளர்:
திரு.சேகர்

துணைச்செயலாளர்:
திரு.துரைசாமி

ஒன்றியப்பொருளாளர்:
திருமதி.பத்மாவதி

பிற ஒன்றியப் பொறுப்புகளுக்கு விரைந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

பரமத்திஒன்றியப்பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோருக்கும்,
நியமிக்கப்பட உள்ளோருக்கும் வாழ்த்தும் ,
பாராட்டும் 
மாவட்ட அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
        ~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக