வியாழன், 19 ஏப்ரல், 2018

ஊதிய முரண்பாடுகளை களைய ஒருநபர் குழு - தமிழக அரசு உத்தரவு...


ஊதிய முரண்பாடு மற்றும் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.எம்.ஏ. சித்திக் நியமனம்.

மனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேசவும் ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது.

அரசு பணியாளர்கள் கோரிக்கைகளை நேரிலோ omc_2018@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக