திங்கள், 4 ஜூன், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல்மாவட்டம்(கிளை)~ ஒன்றியச்செயலாளர்கள் கூட்ட அழைப்பிதழ்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல்மாவட்டம்(கிளை)

********************************
ஒன்றியச்செயலாளர்கள் கூட்ட அழைப்பிதழ்...
********************************

இடம்:
நகராட்சி நடுநிலைப்பள்ளி பாரதிதாசன்சாலை,
இராசீபுரம்.
நாள்:06.06.2018(புதன்).

நேரம்:
பிற்பகல் 05.15மணி.

தலைமை:
திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி,
மாநிலத்தலைமை
நிலையச்செயலாளர்.

பொருள்:

1)ஜாக்டோ-ஜியோவின் போராட்ட நடவடிக்கைகள்.

2)பொதுச்செயலாளரின் வழிகாட்டுதல்கள்.

3)மாவட்ட ஆசிரியர் கோரிக்கைகள்.

4)மாவட்டச்செயலாளர் கொணர்வன.

ஒன்றியச்செயலாளர்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                    நன்றி.
          ~முருகசெல்வராசன்,
          மாவட்டச்செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக