திங்கள், 8 அக்டோபர், 2018

மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் இன்று (08/10/2018) சந்தித்தனர்

மதிப்புமிகு. நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் இன்று (08/10/18) சந்தித்து ,
ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டு வாடகைப்படி & நகர ஈட்டுப்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பெறும் வகையில் மாவட்ட சிறப்பு அரசிதழ் அறிவிக்கைகள் (2) வெளியிட்டு உதவியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.