செவ்வாய், 11 டிசம்பர், 2018

ஜாக்டோ-ஜியோவின் 10.12.18ஆம் நாளைய மதுரை, மாநில உயர் மட்டக்குழுக்கூட்டத்தில் ,நீதிமன்றத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் அவர்களுடன். மாநிலத்தலைவர் இலா.தியோடர்ராபின்சன் மற்றும் விழுப்புரம்,சேலம் மாவட்டச்செயலாளர்கள் பங்கேற்றனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக