திங்கள், 10 டிசம்பர், 2018

நாமக்கல் மாவட்டத்தின் நடுநிலைப்பள்ளி மாணாக்கர்களிடம் 2018-19ஆம் ஆண்டின் பருவத்தேர்வு வினாத்தாளுக்கு கட்டாயக் கட்டணமாக ரூ30/பெறுவதை தடுத்து நிறுத்திடுக! ஏழை, எளியோரைக் காத்திடுக!! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வேண்டுகோள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக