திங்கள், 7 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ வழக்கு முடிவு...

ஜாக்டோ ஜியோ வழக்கு முடிவு வருகிற (09.01.19) அன்று திரு. ஸ்ரீதர் குழு மற்றும் திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். 

அதன் அடிப்படையில் (11.01.19) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஜாட்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்ட முடிவுகள் விரைவில்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக