வியாழன், 21 பிப்ரவரி, 2019

நாமக்கல் மாவட்டத்தின் 16 இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையப்பணிகளிலிருந்து விடுவித்து தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் மீளப்பணியமர்த்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக்கிளை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரிடம் வேண்டுகோள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக