வெள்ளி, 26 ஏப்ரல், 2019

வாசிப்பு முகாம் ~ மன்றக் கல்விக்குழு...

வாசிப்போடு சுவாசிப்போம்...

(வாசிக்க 
ஒரு முகாம்~
ஆசிரியருக்கும்,மாணாக்கருக்கும்)

நிகழ்விடம்:

சமுதாயக்கூடம்,
மாரியம்மன் கோவில்
எதிரில்,
களங்காணி.

நாள்:

29.04.19(திங்கள்)

நேரம்:

பிற்பகல் 03:00 - 06.10 மணி

நிகழ்வுகள்:

அ)
03:00 மணி:
முகாம் 
நோக்க உரை

ஆ)
03:15 - 03:45 மணி: 
புத்தக  கலந்துரையாடல் (ஆசிரியர்களுக்கானது) 

இ)
03:50 -  05:05மணி
 புத்தக வாசிப்பு (மாணவர்களுக்கானது)

ஈ)
05:10 - 06.10மணி
வரைதலும்,
வண்ணமிடலும்.

வாசிப்பை நேசிப்போம்; சுவாசிப்போம்...

எல்லோரும் முகாமுக்கு
வரலாம் 
வாங்க... 
அன்போடு அழைக்கிறது...
                           ~ மன்றக்
                          கல்விக்குழு.

பேசிட:
7904505628,
9003628116

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக