செவ்வாய், 28 மே, 2019

🌷திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மேனாள் மத்திய இணை அமைச்சருமான திரு. செ.காந்திசெல்வன் அவர்களை மன்றப் பொறுப்பாளர்கள் இன்று (27/05/19) மாலை 6.00 மணியளவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.