ஞாயிறு, 5 மே, 2019

கல்வித்துறை அலுவலர் பெருமக்களே! தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் பாடவேளை நேரத்தை ஆசிரியர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனும் சனநாயகத்தன்மை (!?)பிரச்னையை திசைதிருப்பும் வாய்ப்புள்ளதாகிறது. பாடவேளைநேரத்தை ஒரேமாதிரியானதாக அறிவித்திடுக! நாமக்கல் மாவட்ட ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக