வெள்ளி, 7 ஜூன், 2019

புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையினை தமிழ் மொழியில் வெளியிட வேண்டும். பொதுமக்கள் கருத்து தெரிவித்திட 6 மாதகாலம் அவகாசம் அளித்திட வேண்டும் என ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் பாவலர் அவர்கள் வேண்டுகோள்