சனி, 29 ஜூன், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம்(கிளை)~மாவட்ட விரைவு செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்…


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
----------------------------------------
மாவட்ட விரைவு செயற்குழுக்
கூட்டம் அழைப்பிதழ்
---------------------------------------
அன்புடையீர்!வணக்கம்.

இடம்:   
நகராட்சி தொடக்கப்பள்ளி,
கோட்டை,நாமக்கல்.

நாள்:   
29.06.19(சனி).

நேரம்: 
பிற்பகல் 02.00மணி.

தலைமை:
திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி,
மாநிலத்தலைமை
நிலையச்செயலாளர்.

பொருள்:
1) 2018-19 மற்றும்
2019-20 ஆம்கல்வியாண்டு உறுப்பினர்சேர்க்கை.

2) 2018மற்றும் 2019இயக்க நாள்குறிப்பேடு மற்றும் நாள்காட்டி.

3) மாவட்டப் பொறுப்புகளின் காலியிடங்கள் நிரப்புதல்.

4) சிறைச்செம்மல்  பாராட்டுவிழா. 

5) ஜாக்டோ-ஜியோ செயல்பாடுகள்.

6) ஆசிரியர் பொது மாறுதல் நடவடிக்கைகள்.

7)ஆசிரியர்கோரிக்கைகள்.

8)புதியகல்விக்கொள்கை எதிர்ப்பு நடவடிக்கைகள்.

9)மாவட்டச்செயலாளர் கொணர்வன. 

தாங்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.                          நன்றி.
            ~முருகசெல்வராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக