செவ்வாய், 4 ஜூன், 2019

உண்மை நிலை உணர்வீரா?

தொடக்க பள்ளிகளுக்கு

 ஒன்று, இரண்டு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டுமே அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

 மூன்று, 
நான்காம் வகுப்பிற்கு  புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

ஐந்தாம் வகுப்புகளுக்கு வழங்கவில்லை.

ஆறு மற்றும் ஏழாம் வகுப்பிற்கு 3ம் தொகுதி, 

 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பதிவியியல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பதாம் வகுப்பிற்கு கணிதம் தவிர மற்ற புத்தகங்கள், 

பத்தாம் வகுப்பிற்கு தமிழ் மீடியம் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இந்த புத்தகங்கள் அச்சில் உள்ளன, விரைவில் வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக